×

திண்டுக்கல் சிறுமி பலாத்கார வழக்கில் விடுதலையானவரை மீண்டும் சிறையில் அடைக்கக் கோரி தமிழக அரசு மனு

மதுரை: திண்டுக்கல் சிறுமி பலாத்கார வழக்கில் விடுதலையானவரை மீண்டும் சிறையில் அடைக்கக் கோரி தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. வழக்கில் விடுதலையானவரை மீண்டும் சிறையில் அடைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

Tags : Tamil Nadu ,release ,girl rape ,Dindigul , Dindigal, girl, rape case, Government of Tamil Nadu, petition
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து