மதுரை: திண்டுக்கல் சிறுமி பலாத்கார வழக்கில் விடுதலையானவரை மீண்டும் சிறையில் அடைக்கக் கோரி தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. வழக்கில் விடுதலையானவரை மீண்டும் சிறையில் அடைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.
Tags : Tamil Nadu ,release ,girl rape ,Dindigul , Dindigal, girl, rape case, Government of Tamil Nadu, petition