×

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தொடங்கியது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தொடங்கியது. கொரோனா காரணமாக சூரசம்ஹாரம்  நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

Tags : event ,Surasamaharam ,Thiruchendur Murugan Temple Kanda Sashti Festival , Thiruchendur, Murugan Temple, Surasamharam, started
× RELATED எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க...