×

தேசிய திறனாய்வுத் தேர்வு(NTSC) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: தேசிய திறனாய்வுத் தேர்வு(NTSC) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக தேர்வு எழுதப்படுகிறது. தேர்வு எழுத ஆர்வமுள்ள மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Announcement ,National Performance Examination , National Performance Examination
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...