×

அறங்காவலர்களை நியமிக்கும் குழுவில் உள்ளவர்கள், கல்வி, ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்களா?: ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி

சென்னை: அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்து கோயில்களின் அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட உள்ளவர்கள் பற்றிய விவரங்கள் தெரிவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அறங்காவலர் குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய உள்ள மாவட்ட குழு பற்றிய விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அறங்காவலர்களை நியமிக்கும் குழுவில் உள்ளவர்கள், கல்வி, ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags : committee ,trustees , Trustee, Board, Education, Spirituality, Propensity, iCourt Judges
× RELATED தனியார் கல்லூரி நிர்வாகங்கள் 25% வரை...