சென்னை வங்க கடலில் நவ. 23-ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி dotcom@dinakaran.com(Editor) | Nov 20, 2020 வங்காள விரிகுடா சென்னை: வங்க கடலில் நவ. 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் கூறியுள்ளது.
ஜெ.நினைவிடத் திறப்பு விழாவில் நேற்று உயிரிழந்த 2 பேருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கிய ஓபிஎஸ்,ஈபிஸ்
கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தென்தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
இளைஞர்களை கவரும் வகையில் மெரினா கடற்கரையில் ‘நம்ம சென்னை’ செல்ஃபி மையம் : முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்!!
கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த நடமாடும் கேட்டரிங் சேவையை மீண்டும் தொடங்க கோரி வழக்கு : இந்திய ரயில்வே முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
கோயம்பேடு மார்க்கெட்டில் மாமூல் கேட்டு ரவுடி ரகளை!: வியாபாரிகளை அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி..!!
ஜெயலலிதாவின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்..! சிலைதிறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!!