×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3 இளைஞர்கள் சடலமாக மீட்பு!

விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3 இளைஞர்கள் சடலமாக மீட்கபட்டுள்ளனர். 2 நாட்களாக நடந்த தேடுதல் பணிக்கு பிறகு பால்பாண்டி, முத்துக்கருப்பன், கோபி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.

Tags : youths ,floods ,Srivilliputhur , Srivilliputhur, wild floods, youth corpse
× RELATED தூத்துக்குடியில் வீட்டின் கதவை...