×

மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களை காண சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்: வைகோ

சென்னை: மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களை காண சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.சுற்றுலாவினரை நம்பியுள்ள உள்ளூர் மக்களின் நலன் கருதி சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்க வேண்டும் என வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Tags : Mamallapuram ,Pallava ,Vaiko , Mamallapuram, Pallava period sculpture, tourist, Vaiko
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...