×

சென்னை பூவிருந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை பூவிருந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முருகன், பாசில் ஆகிய கைதிகளிடம் இருந்து 2 செல்போன்கள், கஞ்சா ஆகியவற்றை சிறை வார்டன் கைப்பற்றினார்.



Tags : inmates ,Poovirunthamalli ,Chennai ,branch jail , Chennai, jail, prisoner, cell phones, cannabis confiscated
× RELATED சிறையில் இட்லி சாப்பிட்ட 13 கைதிகளுக்கு வயிற்று வலி