×

புதுச்சேரி வில்லியனூரில் தொழிலதிபர்களிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 10 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரில் தொழிலதிபர்களிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மறைவான இடத்தில் பதுங்கியிருந்த 10 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரிடம் இருந்து 3 கத்திகள், மிளகாய் பொடி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Pondicherry ,Villianur , Puducherry, arrested
× RELATED கருங்கல் பகுதியில் தொடர் பைக்...