×

பேரறிவாளன் விடுதலைக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் பதவியின் கண்ணியத்தை காப்பாற்றுங்கள்: எம்.பி ரவிக்குமார் கோரிக்கை

சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் பதவியின் கண்ணியத்தை காப்பாற்றுங்கள் என விசிக எம்.பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளன் விடுதலைக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் தரக்கோரியுள்ளார். ஆளுநர் அவர்களே! உச்சநீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பே பேரறிவாளன் விடுதலைக்கு ஒப்புதல் வழங்குங்கள் என்று கூறியுள்ளார்.

Tags : Ravikumar ,release ,governorship ,Perarivalan , Perarivalan, Ravikumar
× RELATED புதுச்சேரியில் பாஜக பிரமுகர்...