×

தீ தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாத 112 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

மதுரை: தீ தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாத 112 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள 112 கட்டிடங்களில் தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது கொண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாண்குமார் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் 112 கட்டிடங்களில் தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : building owners , Notice to 112 building owners who did not take fire prevention action
× RELATED கட்டிட உரிமையாளர்களுக்கு செக் வைக்க ரெஸ்டாரண்ட்களிடையே புதிய ஒப்பந்தம்