×

உத்திரப்பிரதேசத்தில் கார் மீது லாரி மோதி கோர விபத்து: சம்பவ இடத்திலேயே 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்த சோகம்

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் அருகே கார் மீது லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.


Tags : Uttar Pradesh ,lorry crash , Uttar Pradesh lorry crash kills 14 in Uttar Pradesh
× RELATED உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலை...