இந்தியா மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி dotcom@dinakaran.com(Editor) | Nov 19, 2020 சதனாந்த கவுடா டெல்லி: மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை தொடர்ந்து அமைச்சர் தனிமை படுத்திக் கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தேவையான பரிசோதனை மேற்கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசு நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்திருந்தாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: குடியரசு தின விழாவில் ஆளுநர் வி.ஆர்.வாலா பேச்சு
விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தது கண்டிக்கத்தக்கது: காங்கிரஸ் எம்எல்ஏ தினேஷ்குண்டுராவ் குற்றச்சாட்டு
வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் உச்சநீதிமன்றம் தலையிட்டும் தீர்வு காண முடியவில்லை: மாஜி பிரதமர் தேவகவுடா கவலை
டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டம் 3.5 கி.மீ.க்கு ராணுவ அணிவகுப்பு: கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும் கோலாகலம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்ம விருதுக்கு பரிந்துரைத்தது 98 பேருக்கு... கிடைச்சது ஒருவருக்கு..! சிவசேனா கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி