×

ரூ.25 கோடி டெண்டரை, 10 முறை தள்ளிவைத்து ரூ.900 கோடியாக உயர்த்தியது ஏன்?.. மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: ரூ.25 கோடி டெண்டரை, 10 முறை தள்ளிவைத்து ரூ.900 கோடியாக உயர்த்தியது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணிக்க கேமரா; வாகனங்களின் பதிவு எண்ணை கண்காணிக்க கேமரா அமைப்பதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது அரசு. கேமரா பொருத்த பெறப்பட்ட டெண்டர்களை திறக்காமல் 10 முறைக்கு மேல் தமிழக அரசு ஒத்திவைத்தது என ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : MK Stalin , Why the Rs 25 crore tender was postponed 10 times and raised to Rs 900 crore? .. MK Stalin's question
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...