×

சென்னை யானைக்கவுனியில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயமாலா உள்பட 3 பேர் கைது

டெல்லி: சென்னை யானைக்கவுனியில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயமாலா உள்பட 3 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையினர் அளித்த தகவலில் பேரில் டெல்லியில் அம்மாநில போலீஸார் கைது செய்தனர்.

Tags : persons ,shooting death ,Jayamala ,Chennai , Chennai Yanaikkavuni, Jayamala, arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...