×

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் கடற்கரையில் நடக்கும்

மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம் கடற்கரையிலேயே நடைபெறும் என தமிழக அரசு ஐகோர்ட் கிளையில் தகவல் தெரிவித்துள்ளது. அரசு தரப்பு வாதங்களை ஏற்று ராம்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.


Tags : Thiruchendur ,massacre ,beach , The Thiruchendur massacre will take place on the beach
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...