திருப்பூர்: திருப்பூர் ஆண்டிபாளையத்தில் கோயில் நிலத்தில் காவல்நிலையம் அமைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோயில் நிலத்தை கையகப்படுத்தி காவலர் குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயில் நிலத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள வந்த காவல் அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.