×

சிம்புவின் 'ஈஸ்வரன்'படத்தில் உயிருள்ள பாம்பு பயன்படுத்தியதாக புகார்

சென்னை: சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் உயிருள்ள பாம்பு பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், டீசர் மற்றும் போஸ்டரை உடனே நீக்குமாறு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 7 நாட்களில் உரிய விளக்கம் அளிக்குமாறு படக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Simbu , Simbu, Eeswaran film, complaint
× RELATED 750 நாள் கொண்டாடிய விடிவி