×

நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் எஞ்சின் மீது செல்பி எடுத்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

நெல்லை: நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் எஞ்சின் மீது செல்பி எடுத்த மாணவன் உயிரிழந்தார். உயர் அழுத்த மின்கம்பம் உரசி பத்தாம் வகுப்பு மாணவர் ஞாணேஸ்வரன் உயிரிழந்தார்.


Tags : student ,Nellai ,railway station , Student killed in train accident at Nellai railway station
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...