×

ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி தந்தது பற்றி முதல்வர் எதுவும் கூறாதது ஏன்? ஸ்டாலின் கேள்வி

சென்னை: ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி தந்தது பற்றி முதல்வர் பழனிசாமி எதுவும் கூறாதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரிபடுகையில் மட்டும் 6 வட்டாரங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. முதன் முறையாக ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,sea ,Stalin , Hydrocarbon Project, Permission, MK Stalin, Question
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...