×

மும்பை தலோஜா சிறையில் இருந்த கவிஞர் வரவர ராவ் நீதிமன்ற உத்தரவை அடுத்து மருத்துவமனையில் அனுமதி

மும்பை: மும்பை தலோஜா சிறையில் இருந்த கவிஞர் வரவர ராவ் நீதிமன்ற உத்தரவை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து மும்பை நானவாதி மருத்துவமனையில் கொண்டு கவிஞர் வரவர ராவ் செல்லப்பட்டார்.  கவிஞர் வரவர ராவ் உடலை முழுமையாகப் பரிசோதித்து 15 நாட்கள் சிகிச்சை தர ஐகோர்ட் ஆணையிட்டிருந்தது.


Tags : Varavara Rao ,jail ,Taloja ,Mumbai ,hospital , Poet Varavara Rao, who was lodged in Mumbai's Taloja jail, has been admitted to hospital following a court order
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!