×

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து 3,000 கனஅடி நீர் கடலில் கலப்பு

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து 3,000 கனஅடி நீர் வெளியேறி வீணாக கடலில் கலந்தது. தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டாக ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை உள்ளது.


Tags : dam ,sea ,Srivaikuntam , 3,000 cubic feet of water mixed in the sea from the Srivaikuntam dam
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்