×

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று கடத்தப்பட்ட லாரி அதிபர் மீட்பு: 6 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நேற்று கடத்தப்பட்ட லாரி அதிபர் திண்டுக்கல்லில் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஓட்டுனர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது கணவர் பொன்னுசாமியை ஒரு கும்பல் கடத்திச் சென்று விட்டதாக மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார்.

Tags : Namakkal district , Namakkal, lorry owner, abduction, arrest
× RELATED பாஜவுக்கு தாமரை சின்னம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி