குற்றம் கும்பகோணம் அருகே கோயிலில் நவக்கிரக சிலைகள் உடைப்பு: 2 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 19, 2020 சிலைகள் நவக்கிரக கோவில் கும்பகோணம் கும்பகோணம்: கும்பகோணம் அருகே கோயிலில் நவக்கிரக சிலைகளை உடைத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் குப்பாங்குளம் விநாயகர் கோயிலில் உள்ள சிலைகளை உடைத்ததாக விஜய், கதிரவன் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை..!!
தென்கிழக்கு டெல்லியில் துணிகரம் ஜூவல்லரியில் ரூ.20 கோடி நகைகள் கொள்ளை: கொரோனா கவச உடை அணிந்து கைவரிசை காட்டிய ஊழியர் சிக்கினார்
படிக்க வாங்கி கொடுத்த ஸ்மார்ட் போனில் விளையாட்டு ஆன்லைன் கேமில் ரூ.60 ஆயிரம் இழந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவன்: தாயின் நகைகளையும் அடகு வைத்தது அம்பலம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வீரர் அறிவிப்பில் முறைகேடு: 2ம் இடம் பிடித்தவர் கலெக்டரிடம் புகார்
போலீசில் சிக்காமல் தப்பிப்பதற்காக மாடியில் இருந்து குதித்த வாலிபரின் கை, கால்கள் முறிந்தது: ஒன்றரை டன் குட்கா, 2 வேன் பறிமுதல்: இருவர் கைது