தமிழகம் வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக குமரி மாவட்டம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை dotcom@dinakaran.com(Editor) | Nov 19, 2020 மாவட்ட மீனவர்கள் குமாரி கடல் சென்டர் குளச்சல்: வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக குமரி மாவட்டம் குளச்சல் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் 1,500 கட்டுமரம், வள்ளங்கள் 100 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.
காதில் ரத்தம் வழிந்து உயிரிழந்த காட்டு யானை மீது தீ, ஆசிட் போன்ற திரவத்தால் கொடூரமாக தாக்குதல்!: பிரேத பரிசோதனையில் திடுக் தகவல்..!!
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மறைவுக்கு முறையான விசாரணை செய்து குற்றவாளிகள் வீதியில் நிறுத்தப்படுவர் : மு.க.ஸ்டாலின் பேச்சு
10 நாளாகியும் சந்திக்க வராத கவர்னரை கண்டித்து முதல்வர், அமைச்சர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்: ஜனாதிபதியை சந்திக்க தேதி கேட்டு கடிதம்