×

வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக குமரி மாவட்டம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

குளச்சல்: வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக குமரி மாவட்டம் குளச்சல் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் 1,500 கட்டுமரம், வள்ளங்கள் 100 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.

Tags : district fishermen ,Kumari ,sea ,center , Kumari district fishermen did not go to sea due to the warning of the meteorological center
× RELATED குமரியில் ஒரே நேரத்தில் சூரியன் அஸ்தமனம், சந்திரன் உதயம்