×

தஞ்சையில் காவலர்களை தள்ளிவிட்டு கைதி தப்பியோட்டம்

தஞ்சை: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கைதி தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் காவலர்களை தள்ளிவிட்டு தப்பினார். நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு கொண்டு சென்றபோது கைதி ராஜ்குமார் தப்பியோட்டம் பிடித்தார்.

Tags : Prisoner ,Tanjore , Prisoner escapes by pushing guards in Tanjore
× RELATED ஆம்புலன்சுக்கும் வழிவிட மறுத்ததால்...