×

வேலூர் மாவட்டம் வேப்பூரில் கரும்பு தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி தொழிலாளர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வேப்பூரில் கரும்பு தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி தொழிலாளர் உயிரிழந்துள்ளார். விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தொழிலாளர் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags : sugarcane plantation ,Vellore district , Vellore, labour , casualties
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...