×

ஜெயலலிதா நினைவிடத்திற்கு ரூ.21.79 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கியது தமிழக அரசு

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்திற்கு ரூ.21.79 கோடி கூடுதல் நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. 5 ஆண்டு பராமரிப்பு, மின் நுகர்வு கட்டணங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.57.96 கோடி ஒதுக்கிய நிலையில் அருங்காட்சியகம், பராமரிப்புக்கு மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


Tags : government ,Tamil Nadu ,memorial ,Jayalalithaa , Jayalalithaa Memorial, Rs 21.79 crore, additional funds, Government of Tamil Nadu
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...