கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஊடேதுர்கம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நுழைந்துள்ளது. கால்நடைகளை மேய்க்க வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags : Hosur ,Krishnagiri district ,Forest Department , Krishnagiri, Elephants, Forest Department, Warning