×

கடலூர் மாவட்டத்தில் பிரதமரின் விவசாய நிதியுதவி திட்ட மோசடியில் இதுவரை 11.40 கோடி பறிமுதல்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பிரதமரின் விவசாய நிதியுதவி திட்ட மோசடியில் இதுவரை 11.40 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் கிசான் உதவி திட்டத்தில் செய்யப்பட்ட மோசடி தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.

Tags : district ,Cuddalore , Cuddalore, Agricultural Funding, Fraud
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!