×

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !

டெல்லி: குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். கவுரவ் பாண்டியா என்பவர் தொடர்ந்த வழக்கில் ஜெய்சங்கர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags : Supreme Court ,Jaishankar ,Union , Minister of Foreign Affairs, Supreme Court, Notice
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்