×

42 ஆண்டுகளுக்கு பிறகு நாகையில் திருடுபோன பல கோடி மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகள் இங்கிலாந்தில் மீட்பு!!

நாகை : நாகை மாவட்டம் பொறையார் ஆனந்தமங்கலம் கோயிலில் 1978ம் ஆண்டு ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய 3 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டு இருந்தன.பல கோடி ரூபாய மதிப்புள்ள இந்த சிலைகள் சுமார் 42 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் மீட்கப்பட்டன.இங்கிலாந்தில் மீட்கப்பட்ட தமிழக கோயில் சிலைகள் இன்று டெல்லியில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. டெல்லி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் சிலைகளை தமிழகம் கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   



Tags : idols ,Naga ,UK , Naga, Iphone, Idols, England
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...