×

சிவகாசியில் அச்சக உரிமையாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை

சிவகாசி: சிவகாசியில் அச்சக உரிமையாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. நந்தகுமாரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் எடுத்துக் கொண்டு தப்பினர். குடும்பத்தாருடன் நந்தகுமார் தூங்கிக் கொண்டிருந்த அறையை பூட்டி விட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.


Tags : jewelery ,Sivakasi ,house , 35 shaving jewelery looted from printing house in Sivakasi
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை