×

துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பிளஸ் 1 வகுப்பில் மறுக்காமல் சேர்க்கை; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பிளஸ் 1 வகுப்பில் மறுக்காமல் சேர்க்கை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10 ம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சேர்க்கை வழங்க பள்ளி தலைமை ஆசிரியருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


Tags : parents , Non-denial admission to Plus 1 class for parents who pass the sub-examination; School Education Order
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்