டெல்லி : உலகம் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக பயங்கரவாதம் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.காணொளியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பேசிய மோடி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.
Tags : Modi ,world , Problem, Terrorism, Prime Minister Modi