×

இந்திய பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சத்தை தொட்டு சாதனை … முதலீட்டாளர்களுக்கு ரூ.1.37 லட்சம் கோடி லாபம்

மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் இன்று  புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்தன.இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 314.73 புள்ளிகள் உயர்ந்து 43,952.71 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 93.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,874.20 புள்ளிகளில் முடிவுற்றது. இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.37 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.



Tags : Indian ,investors , Indian Stock Exchanges, Investors, Profit
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...