தமிழகம் பீகார் சட்டமன்றக் கூட்டம் நவம்பர் 23ம் தேதி தொடங்குகிறது!! dotcom@dinakaran.com(Editor) | Nov 17, 2020 பீகார் சட்டமன்றம் அமர்வு பாட்னா :பீகார் சட்டமன்றக் கூட்டம் நவம்பர் 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. பீகார் தேர்தலில் மீண்டும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதால் முதல் முறையாக 23ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது.
தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி..போலீசார்- விவசாயிகள் இடையே மோதல்,, போலீசார் தடியடி, வழக்குப்பதிவு!!
மயிலாடுதுறை வஉசி நகரில் வடிய வழியின்றி 3 மாதமாக தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்-பொதுமக்கள் அவதி
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இறந்து கிடந்த கோழி குடிநீருடன் புழுக்களும் வந்ததால் மக்கள் அதிர்ச்சி-உடனடியாக தண்ணீர் நிறுத்தம்