×

கோவையில் மதம் மாறி திருமணம் செய்த காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

கோவை: கோவையில் மதம் மாறி திருமணம் செய்த காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். கோவையைச் சேர்ந்த கார்த்திக் சிவகங்கையைச் சேர்ந்த பாத்திமாவை திருமணம் செய்துகொண்டார். பாத்திமா வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்துள்ளனர். பேரூர் போலீஸ் பாதுகாப்பு தராமல் துடியலூர் காவல்நிலையத்துக்கு காதல் ஜோடியை அனுப்பியுள்ளனர்.


Tags : police station ,Coimbatore , A married couple who converted to Islam in Coimbatore took refuge in a police station
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...