×

சிட்லபாக்கம் ஏரி புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளை காலி செய்யும் உத்தரவுக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : சிட்லபாக்கம் ஏரி புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளை காலி செய்யும் உத்தரவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 154 பேருக்கு பொதுப்பணித்துறை அனுப்பிய நோட்டீஸ் மீதான மேல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நோட்டீஸுக்கு 154 பேர் அளித்த பதில்களை பரிசீலித்து 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : houses ,Chittagong Lake ,High Court , Chittagong, lake, houses
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...