×

டெல்லியில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேரை கைது செய்தது போலீஸ்!!

டெல்லி : டெல்லியில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்; கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரும் அண்மையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : terrorists ,Delhi , Delhi, terrorists, arrests, police
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...