×

திண்டுக்கல்லில் துப்பாக்கியால் ஒருவரை சுட்டுக்கொன்ற தியேட்டர் அதிபர் மீது கொலை வழக்கு பதிவு

திண்டுக்கல்: துப்பாக்கியால் ஒருவரை சுட்டுக்கொன்ற தியேட்டர் அதிபர் நடராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படுகாயமடைந்த சுப்பிரமணி உயிரிழந்ததை அடுத்து பழனி நகர போலீசார் நடராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Dindigul , Murder case registered against theater principal for shooting dead a man in Dindigul
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...