×

வெள்ளக் காலங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்க வேண்டும்; பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்

சென்னை: வெள்ளக் காலங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்க வேண்டும் என பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல் கூறியுள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது; வெள்ளக் காலங்களில் பொது மக்களுக்கு ஓர் வேண்டுகோள் பின்வரும் பொருட்களை தங்களுடன் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது மெழுகுவர்த்திகள் , தீப்பெட்டிகள் ஒரு வாரத்திற்கான அத்தியாவசியபொருட்கள் , எ ரிவாயு , மண்ணெண்ணெய் , மருந்து , பேட்டரிகள் , டார்ச்கள் , முகக்கவசங்கள் போன்றவற்றை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.

Tags : floods ,Disaster Management Department Instruction , People should stock up on essential items during floods; Disaster Management Department Instruction
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி