தமிழகம் கொடைக்கானலில் 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த 12 மைல் சுற்றலா தளங்கள் நாளை முதல் திறப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 16, 2020 சுற்றுப்பயண தளங்கள் கொடைக்கானல் திண்டுக்கல்: கொடைக்கானலில் 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த 12 மைல் சுற்றலா தளங்கள் நாளை முதல் திறக்கப்படுகிறது. பைன் மரக்காடுகள், குணா குகை , தூண் பாறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட நாளை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி..போலீசார்- விவசாயிகள் இடையே மோதல்,, போலீசார் தடியடி, வழக்குப்பதிவு!!
மயிலாடுதுறை வஉசி நகரில் வடிய வழியின்றி 3 மாதமாக தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்-பொதுமக்கள் அவதி
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இறந்து கிடந்த கோழி குடிநீருடன் புழுக்களும் வந்ததால் மக்கள் அதிர்ச்சி-உடனடியாக தண்ணீர் நிறுத்தம்
அசிங்கமாக போய் கொண்டிருக்கும் இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக்