டெல்லி: நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பீகாரின் முன்னேற்றத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஒன்று கூடி உழைக்க வேண்டும். பீகாரின்முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.