×

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக 7வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!!

பாட்னா: பீகார் மாநிலத்தின் முதல்வராக, தொடர்ந்து 4வது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் பதவியேற்றார். பீகார் முதல்வராக 7வது முறையாகவும் தொடர்ந்து 4வது முறையாகவும் நிதிஷ்குமார் பதவி ஏற்றார்.பீகார் மாநில ஆளுநர் பாகு சவுகான் நிதிஷ்குமாருக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Tags : Nitish Kumar ,Chief Minister ,Bihar , Bihar, Chief Minister, inaugurated, Nitish Kumar
× RELATED வாலிபர் தூக்கிட்டு தற்கொலை