×

புதுச்சேரியில் காவலர் விஷம் குடித்து தற்கொலை

புதுச்சேரி : புதுச்சேரியில் காவலராக பணிபுரிந்துவந்த சதாசிவம் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இடமாற்றம் செய்ததால் காவலர் சதாசிவம் தற்கொலை செய்துகொண்டதாக தகவலகள் தெரிவிக்கின்றன.


Tags : Policeman ,suicide ,Pondicherry , Puducherry, Police, Poison, Suicide
× RELATED அரக்கோணம் வழியாக பாண்டிச்சேரி...