×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக 14 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக 14 ஏரிகள் நிரம்பி உள்ளன. ஏரையூர், செம்பாக்கம், நத்தப்பேட்டை, வையூர் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 69 ஏரிகளில் 75% முதல் 100% வரையும், 109 ஏரிகளில் 50 முதல் 75% வரையும் நிரம்பியுள்ளன.  189 ஏரிகள் 25% முதல் 50% வரை நிரம்பியுள்ளன, 524 ஏரிகள் 25% கீழ் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.


Tags : lakes ,districts ,Kanchipuram ,Chengalpattu , Kanchipuram, Chengalpattu, heavy rains, 14 lakes, filled
× RELATED பெருங்கோழி கிராமத்தில் அரசு நேரடி...