×

காட்டாங்கொளத்தூர் மற்றும் காவனுர் ஏரிகள் நிரம்பியுள்ளதால் குடியிருப்புகளில் வெள்ளம்

சென்னை: சென்னை அருகே காட்டாங்கொளத்தூர் மற்றும் காவனுர் ஏரிகள் நிரம்பியுள்ளதால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. நேற்று காலை தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. செந்தமிழ் நகர் உள்ளிட்ட இடங்களில் சாலைகள் மூழ்கியதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.


Tags : Residents ,Kattagollathoor ,Kavanur ,lakes , Residents flooded as Kattagollathoor and Kavanur lakes overflowed
× RELATED ஆவணம் இன்றி எடுத்து சென்ற ₹1.89 லட்சம் பறிமுதல்