×

சமயபுரம் அருகே ஓம் சக்தி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை கொள்ளை

சமயபுரம்: சமயபுரம் அருகே ஓம் சக்தி நகரில் பெரியசாமி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டில் இருந்த 18 சவரன் நகை, ரூ.10,000 ரொக்கம் கொள்ளை போனதாக பெரியசாமி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.


Tags : house ,Om Sakthi Nagar ,Samayapuram , 18 shaving jewelery by breaking the lock of a house in Om Sakthi Nagar near Samayapuram
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்