×

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை திறப்பு: காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம்

கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை திறந்த நிலையில் காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். புதிய மேல்சாந்தி வி.கே.ஜெயராஜ் சிறப்பு பூஜையுடன் வழிபட்டபின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


Tags : Sabarimala Ayyappan Temple Walk Opening ,Mandala Puja: Sami Darshan ,devotees , Inauguration of Sabarimala Ayyappan Temple Walk for Mandala Puja: Sami Darshan by devotees from morning
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி